காமினி நான் எழுதும் முதல் கதை, சொல்லப்போனா நான் எழுதுவதே இதுதான் முதல் தடவை. என்னை எழுத தூண்டிய பெரும்பாலான பதிவர்களின் எழுத்தில் மிக முக்கியமானது ஜாக்கி சேகரின் எழுத்தும் எண்ணங்களும் ஆகும் . நன்றி. அதே நேரத்தில் பரிசல்காரனுக்கும் என் நன்றிகள். அவர் மட்டும் போட்டி அறிவிக்காவிட்டால், எப்படி எதில் ஆரம்பிப்பது என்று தெரியாமல் தேங்கியிருந்த எனக்கு ஒரு வழி தெரிந்திருக்காது. முன்னுரை போதும் என்று நினைக்கிறேன். இனி என் முதல் முயற்சி .....